உயர்நீதிமன்ற தீர்ப்பை மதித்து கிரண்பேடி செயல்படாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் - முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை
May 10 2019 4:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உயர்நீதிமன்ற தீர்ப்பை மதித்து கிரண்பேடி செயல்படாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என, முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.