இந்தி மொழி கட்டாயமில்லை - கஸ்தூரி ரங்கன் குழுவில் இடம்பெற்றதாக வந்த தகவலுக்‍கு மத்திய அமைச்சர் மறுப்பு

Jan 10 2019 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடு முழுவதும் இந்தி பாடத்தை, 8ம் வகுப்பு வரை கட்டாயமாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் மறுத்துள்ளார்.

புதிய கல்விக்‍ கொள்கையை ஏற்படுத்த இஸ்ரோ முன்னாள் தலைவர் திரு. கஸ்தூரி ரங்கன் தலைமையில், மத்திய அரசு குழு அமைத்தது. அந்தக் குழு அளித்துள்ள புதிய கொள்கை வரைவு திட்டத்தின்படி, நாடு முழுவதும், 8ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில், இந்தி மொழிப்பாடம் கட்டாயமாக்‍கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார். தவறான செய்தி வேண்டுமென்றே பரப்பப்படுவதாகவும், இந்தி உள்பட எந்த மொழியையும் கட்டாயமாக்க வேண்டும் என்று வரைவு கொள்கையில் குறிப்பிடப்படவில்லை என்றும், தனது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00