நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற ஒரே சிந்தனை மதச்சார்பற்ற எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்
Nov 9 2018 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற ஒரே சிந்தனையுடைய மதச்சார்பற்ற எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என ஆந்திர முதல்வர் திரு.சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.