பணமதிப்பிழப்பு நடவடிக்‍கையால் வருமான வரி தாக்‍கல் செய்வோரின் எண்ணிக்‍கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரிப்பு - மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பெருமிதம்

Nov 8 2018 6:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

பணமதிப்பிழப்பு நடவடிக்‍கையால் வருமான வரி தாக்‍கல் செய்வோரின் எண்ணிக்‍கை அதிகரித்துள்ளதாக, மத்திய நிதியமைச்சர் திரு. அருண்​ஜெட்லி, பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு அறிவிப்பினை பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. பிரதமரின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்‍கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. ஆனால் இந்த நடவடிக்‍கையால் கருப்பு பணம் ஒழிந்துள்ளதாக ஆளும் பா.ஜ.க தெரிவித்து வரும் நிலையில், பணமதிபிழப்பு நடவடிக்‍கை நாட்டின் பொருளாதாரத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக எடுத்து வைக்‍கப்பட்ட முதல் படி என்று மத்திய நிதி அமைச்சர் திரு. அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00