பாலியல் புகாரில் சிக்‍கிய மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்‍பர் ராஜினாமா - குற்றச்சாட்டுக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக அறிவிப்பு

Oct 14 2018 6:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

தம்மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், குற்றச் சாட்டு தெரிவித்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்றும் மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் பத்திரிக்கை ஆசிரியராக இருந்த போது பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் பத்திரிக்கையாளர்கள் சிலர் புகார் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து 14 பெண் பத்திரிக்கையாளர்கள், Me too, ஹாஷ்டாகில் அமைச்சர் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். இதனால் அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்நிலையில், வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர் எம்.ஜே. அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்து, ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினார். டில்லி திரும்பிய அவர் இது தொடர்பாக தற்பொழுது விளக்கமளித்துள்ளார். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், குற்றச் சாட்டு தெரிவித்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்ததால் உடனடியாக பதிலளிக்க முடியவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00