குடும்பத்தினருடன் தரிசனம் செய்த ஆந்திர முதல்வர் : பெரியசேஷ வாகன சேவை - திரளான பக்தர்கள் பங்கேற்பு

Sep 14 2018 3:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி மலையப்பசுவாமி பெரியசேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்‍தர்களுக்‍கு அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் குடும்பத்தினருடன் பங்கேற்ற ஆந்திர முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு, ஏழுமலையானுக்‍கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார்.

பிரம்மோற்சவ விழாவின் ஒரு பகுதியாக பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி பக்‍தர்களுக்‍கு காட்சியளித்தார். கோயில் மாடவீதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. யானைகள், காளைகள், குதிரைகள் அணிவகுக்‍க, வேத மந்திரங்கள் முழங்க, பெரிய சேஷ வாகன சேவை நடைபெற்றது. பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான இன்று, சின்ன சேஷ வாகன சேவை நடைபெறுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00