ஹிமாச்சலப்பிரதேசத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு தேவதுவனி வாத்திய கலைஞர்கள் சாதனை
Feb 22 2017 6:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹிமாச்சலப்பிரதேசத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு தேவதுவனி வாத்திய கலைஞர்கள் லிம்கா சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
ஹிமாச்சலப்பிரதேசத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு Mandi என்ற இடத்தில் கடந்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி ஒரே நேரத்தில் ஆயிரத்து 806 கலைஞர்கள் தேவதுவனி என்ற வாத்தியத்தை இசைத்த நிகழ்ச்சி லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இந்நிகழ்ச்சி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற கடிதம் கிடைத்துள்ளதையடுத்து, இதனைக் கொண்டாடும் வகையில், இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு, இரண்டாயிரம் பேர் இந்த வாத்தியத்தை இசைக்க முடிவு செய்துள்ளதாக வாத்திய குழுவினர் தெரிவித்துள்ளனர்.