உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜக்திஷ் சிங் கேஹர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்

Dec 7 2016 10:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் திரு.டி.எஸ்.தாகுரின் பதவி காலம் ஆடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக திரு. ஜக்திஷ் சிங் கேஹரை நியமனம் செய்ய கோரி தற்போதைய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். நீதிபதி கேஹருக்கு வரும் ஜனவரி 4-ம் தேதி, குடியரசு தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்றத்தின் 44-வது தலைமை நீதிபதியாக கேஹர் பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00