ஆம்புலன்ஸ் வர 6 மணி நேரம் தாமதம் : அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் உயிரிழந்த பரிதாப சம்பவம்

Oct 26 2016 2:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள முஸ்லீம் பல்கலைக்கழகத்தில், பேராசிரியராக பணியாற்றியவர் டாக்டர் மூர்த்தி. அவருக்கு புற்றுநோய் இருந்து வந்தது. செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு, அதன்மூலம் சுவாசித்து வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, டெல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் வர 6 மணி நேரத்திற்கு மேல் காலதாமதமானதால், சிகிச்சையே செய்யப்படாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00