தகவல் தொழில்நுட்ப செயற்கைகோள் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும் : இஸ்ரோ தகவல்

Oct 1 2016 2:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

விண்வெளியில் கடந்த 26-ம் தேதி ஏவப்பட்ட ஸ்காட்சாட்-1 செயற்கைகோள் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதில் ஒரு உபகரணம் மட்டும் 7 தினங்களுக்குப் பிறகு செயல்படும் என இஸ்ரோ தலைவர் திரு.கிரண்குமார் தெரிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக மங்கள்யான் விண்கலம் சிறப்பாக செயல்பட்டு தகவல்களை அனுப்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, வருகிற 4-ம் தேதி ஃபிரான்சில் உள்ள ஃபிரஞ்ச் கயானா ஏவுதளத்தில் இருந்து ஜிசாட்-18 செயற்கைகோள் விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளது என தெரிவித்துள்ள திரு.கிரண்குமார், நவம்பர் மாதம் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான செயற்கைகோள் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00