மகாராஷ்டிராவில் உள்ள உயிரியல் பூங்காவில் வெள்ளை புலி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை

Jun 25 2016 10:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

மகாராஷ்டிரா மாநிலத்தில், உள்ள உயிரியல் பூங்காவில், வெள்ளை புலி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் Aurangabad நகரில் அமைந்துள்ள Siddharth உயிரியல் பூங்காவிற்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிசாவிலிருந்து வெள்ளை புலி கொண்டுவரப்பட்டது. போதிய உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கி, புலி பராமரிக்கப்பட்டு வந்தது. கீதா எனப் பெயரிடப்பட்ட இந்த அரிய வகை வெள்ளை புலி, இன்று மர்மமான முறையில் இறந்தது. இதுதொடர்பாக, பூங்கா நிர்வாகிகளிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00