வந்தே பாரத் ரயிலில் துர்நாற்றத்துடன் விநியோகிக்கப்பட்ட உணவுகள் : சமூக வலைதளம் மூலமாக ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த பயணிகள்

Jan 12 2024 12:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

வந்தே பாரத் ரயிலில் துர்நாற்றம் வீசிய உணவுகள் விநியோகிக்கப்பட்டதாக பயணிகள் சமூக வலைதளம் வாயிலாக தங்களது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளனர்.

புதுடெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் வந்தே பாரத் ரயிலில் துர்நாற்றத்துடன் உணவுகள் விநியோகிக்கப்பட்டதாகவும், உணவின் தரமும் மிக மோசமாக இருந்ததாகவும் கூறி பயணிகள் சாப்பிட மறுத்துவிட்டனர். சக பயணி ஒருவர் இணையத்தில் பகிர்ந்த வீடியோ வைரலானதை அடுத்து, பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் மன்னிப்பு கோரியுள்ளது. மேலும், உணவு விநியோகிக்கும் பொறுப்பை மேற்கொண்டுள்ள ஒப்பந்ததாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகவும், அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00