ஜம்மு-காஷ்மீரில் இரு பிரிவினைவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்க ஆணை : மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

Jan 12 2024 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வரும் 2 பிரிவினைவாத அமைப்புகளின் சொத்துகள், வங்கிக் கணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவித்து, இந்தியாவுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்து வருவதாக 'தெஹ்ரீக்-இ-ஹுரியத்', 'ஜம்மு-காஷ்மீா் முஸ்லிம் லீக்' ஆகிய அமைப்புகள் மத்திய அரசால் அண்மையில் தடை செய்யப்பட்டன. பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டில் செயல்படட இந்த 2 அமைப்புகளின் சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் ஆகியவற்றை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்க ஜம்மு-காஷ்மீா் நிர்வாகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00