புதுச்சேரி ரேஷன் கடை ஊழியர்கள் பிச்சை எடுத்து தர்ணா போராட்டம் : ரேஷன் கடைகளை மீண்டும் திறந்து பணி வழங்க கோரிக்‍கை

Jan 11 2024 7:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரி ரேஷன் கடை ஊழியர்கள், பல்வேறு கோரிக்‍கைகளை வலியுறுத்தி குடிமைப்பொருள் அலுவலக வாயிலில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வந்த அரிசி உள்ளிட்ட பொருட்கள் நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக்‍ கணக்‍கில் பணம் செலுத்தப்படுவதால், 55 மாதங்களுக்‍கு மேலாக ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் வேலை இழந்த ஊழியர்கள், மீண்டும் ரேஷன் கடைகளை திறந்து தங்களுக்‍கு பணி வழங்க வேண்டும் அல்லது மாற்றுப்பணி வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள குடிமைப் பொருள் அலுவலக வாயிலில் பிச்சை எடுத்து சாலையில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00