வரும் வாரங்களில் வெப்பநிலை பெருமளவு அதிகரிக்கும் : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Mar 28 2023 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

வரும் வாரங்களில் மனிதர்கள் உயிர் வாழும் வரம்பை நெருங்கும் அளவிற்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 1901-ம் ஆண்டுக்குப் பின் பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பம் காணப்பட்ட நிலையில் இது அடுத்து வரும் நாட்களில் மேலும் அதிகமாகும் அபாயம் உள்ளதாகக் கூறியுள்ளது. இது பரவலான பயிர் சேதம் பல மணி நேர மின்தடையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00