ராஜஸ்தானில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள் - இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த பெண்மணி
Oct 6 2022 2:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்ற பெண்மணியின் கழுத்திலிருந்த செயினை, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பிடித்து இழுத்ததில், அப்பெண்மணி சாலையில் விழுந்து படுகாயமடைந்தார். நேற்று முன்தினம் நடந்த இச்சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.