ஆசிரியர் ஆட்சேர்ப்பு ஊழல் வழக்கு : மேற்கு வங்க மாநில கல்வி அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை
May 20 2022 4:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்டவிரோத ஆசிரியர் ஆட்சேர்ப்பு ஊழல் வழக்கு தொடர்பாக மேற்கு வங்க மாநில கல்வி அமைச்சர் Paresh Adhikary-யிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவின் கீழ், சட்ட விரோதமாக ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் பேரில், அமைச்சர் மற்றும் அவரது மகளுக்கு எதிராக FIR பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.