கேரளாவில் பெய்த கனமழையால் நீர்நிலைகளில் ​வெள்ளப்பெருக்‍கு : வீடுகளை சூழ்ந்த தண்ணீரால் மக்‍கள் தவிப்பு

May 20 2022 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரள மாநிலம் கொச்சியில் பெய்த கனம​ழையால் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகளில் நிரம்பி வருகின்றன. கு​றிப்பாக கொச்சியில் இடைவிடாது பெய்த கனமழையால் வீடுகள், கடைகள், தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் பொதுமக்‍கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். வீடுகளில் இருந்த பொருட்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், அவர்கள் கடும் இன்னலுக்‍கு ஆளாகியுள்ளார். உடைமைகளை இழந்த மக்‍கள், நிவாரண முகாம்களில் தங்​க வைக்‍கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00