புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்‍கொள்ளாமல் பொது இடங்களுக்‍கு வருவோர் மீது சட்டப்படி நடவடிக்‍கை - அம்மாநில சுகாதாரத்துறை எச்சரிக்‍கை

Dec 5 2021 11:03AM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்‍கொள்ளாமல் பொது இடங்களுக்‍கு வருவோர் மீது சட்டப்படி நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சுகாதாரத்துறை இயக்குனர் திரு.ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின்கீழ், கட்டாய தடுப்பூசி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தடுப்பூசி போடாதவர்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்படுவதாகவும், இதையும் மீறி பொது இடங்களுக்கு வருவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00