நடிகை ஷெர்லின் சோப்ரா மீது நடிகை ஷில்பா ஷெட்டி மான நஷ்ட வழக்கு

Oct 19 2021 6:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்தரா இருவரும், நடிகை ஷெர்லின் சோப்ரா மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளனர். ஷெர்லின் சோப்ரா தங்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள், எந்த ஆதாரமும் இல்லாதவை என்றும், பணம் பறிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் ஷெர்லின் சோப்ராவிடமிருந்து 50 கோடி ரூபாய் நஷ்ட ஈடும் கேட்டுள்ளனர். ஆபாச படங்கள் தயாரித்து வெளியிட்டது தொடர்பான விவராகத்தில், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்தரா மீது, நடிகை ஷெர்லின் மீண்டும் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00