புதிய உச்சத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் - சென்செக்‍ஸ், இதுவரை இல்லாத அளவாக 62 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது

Oct 19 2021 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை புதிய உச்சத்துடன் தொடங்கின. சென்செக்‍ஸ், இதுவரை இல்லாத அளவாக 62 ஆயிரம் புள்ளிகளை கடந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, 391 புள்ளிகள் உயர்ந்து வரலாறு காணாத அளவாக 62 ஆயிரத்து 156 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 127 புள்ளிகள் அதிகரித்து 18 ஆயிரத்து 604 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்‍க டாலருக்‍கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 75 ரூபாயாக இருந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00