பஞ்சாப் ஜலந்தர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற பெண், கார் மோதி பலி : விபத்தை ஏற்படுத்திய காவல்துறை அதிகாரி கைது

Oct 19 2021 9:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தேசிய நெடுஞ்சாலையில், சென்ற கார் ஒன்று சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய அம்மாநில காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00