பஞ்சாப் ஜலந்தர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற பெண், கார் மோதி பலி : விபத்தை ஏற்படுத்திய காவல்துறை அதிகாரி கைது
Oct 19 2021 9:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தேசிய நெடுஞ்சாலையில், சென்ற கார் ஒன்று சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய அம்மாநில காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.