கேரளாவில் மேலும் 6 ஆயிரத்து 676 பேருக்கு தொற்று - 60 பேர் பலியானதாக மாநில சுகாதாரத்துறை தகவல்
Oct 19 2021 12:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் புதிதாக 6 ஆயிரத்து 676 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில், 60 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர் - 11 ஆயிரத்து 23 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போதைய நிலவரப்படி 83 ஆயிரத்து 184 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.