கொரோனா பரவல் - ஜார்கண்ட் மாநிலத்தில் ஏப்ரல் 29ம் தேதி வரை ஊரடங்கு
Apr 22 2021 4:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பரவல் காரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று முதல் வரும் 29 தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத வழிபாட்டு தளங்கள் திறந்திருக்கும் என்றும், ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் ஜார்கண்ட் அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.