புதுச்சேரி திருபுவனை கூட்டுறவு நூற்பாலையை திறக்ககோரி மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
Oct 21 2020 4:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி திருபுவனை கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் திறக்ககோரி, மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஐந்து மாத லே-ஆஃப் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போனஸ் மற்றும் ஊதிய உயர்வை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.