புதுச்சேரி திருபுவனை கூட்டுறவு நூற்பாலையை திறக்ககோரி மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

Oct 21 2020 4:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரி திருபுவனை கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் திறக்ககோரி, மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஐந்து மாத லே-ஆஃப் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போனஸ் மற்றும் ஊதிய உயர்வை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00