மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் விமான நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
Oct 21 2020 4:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து, புதுச்சேரியில், மின்துறை ஊழியர்கள் விமான நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசுக்கு எதிராக, நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கண்டன பதாகைகளை ஏந்தியபடி, முழக்கங்களை எழுப்பினர்.