கர்நாடகாவில் பட்டமளிப்பு உடையுடன் பக்கோடா விற்பனை செய்த மாணவர்கள் - வேலை வாய்ப்பை உருவாக்க வலியுறுத்தி நூதன போராட்டம்

Oct 20 2020 1:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தர வலியுறுத்தி, கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பக்கோடா விற்பனை செய்து மாணவர்கள் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மைசூரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மாணவர்கள், தங்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரக்கோரி, பட்டமளிப்பு உடையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டமே இல்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் திரு.அஷ்வத்நாராயண், பொய்யான தகவல்களை தெரிவித்து வருவதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாணவர்களுக்கான போதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பக்கோடா விற்பனையில் ஈடுபட்டு, மாணவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00