விவசாயிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது - புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ராகுல்காந்தி விமர்சனம்
Sep 28 2020 6:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்கள், விவசாயிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை என காங்கிரஸ் எம்.பி. திரு.ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் விவசாயிகளின் குரல்கள் நசுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நாட்டில் ஜனநாயகம் அழிந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.