வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் கழுத்தில் காய்கறி மாலை, கையில் ஏர்க்கலப்பை ஏந்தியபடி ஆர்ப்பாட்டம்

Sep 28 2020 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வனவேங்கைகள் கட்சி சார்பில் வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 30-க்கும் மேற்பட்டோர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பெண்கள் கழுத்தில் காய்கறி மாலையோடு, கையில் ஏர்க்கலப்பையை பிடித்தபடி, வாழை இலையை கையில் ஏந்தியவாறும் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென நடந்த இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் வாகன நெரிசல் ஏற்பட்டது. போராட்டம் நடத்திய நபர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00