புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 26,680 ஆக உயர்வு - உயிரிழந்தோர் எண்ணிக்கை 515ஆக அதிகரிப்பு
Sep 28 2020 4:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் ஒரே நாளில் அதிகபட்சமாக 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 680 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலியானோர் எண்ணிக்கை 515 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 21 ஆயிரத்து 156 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.