புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்க ஏற்பாடு

Sep 28 2020 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரி மாநிலம் காரைக்‍காலில், கொரோனா பரவலைத் தடுக்‍கும் வகையில் வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்‍க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்‍கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை, அனைத்து அலுவலக நாட்களிலும் காலை 11 மணிமுதல், மதியம் 1 மணி வரை, 9489205308 என்ற எண்ணில் வாட்ஸ் அப் செயலி மூலமாக வீடியோ கால் அல்லது ஆடியோ கால் மூலம், முதுநிலைக்காவல் கண்காணிப்பாளருக்கு நேரடியாக தெரிவிக்கலாம். ஈ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00