தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து மக்‍கள் வெளியே வருவதால், புதுச்சேரியில் வேகமாகப் பரவும் கொரோனா - கிரண்பேடி குற்றச்சாட்டு

Jul 5 2020 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து மக்‍கள் வெளியே வருவதால், கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியில் வருவதால், அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் தொற்று பரவ வாய்ப்பு ஏற்படுவதாகவும், இது இயற்கை பேரிடர் சட்டத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்று வெளியே வருபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00