வரும் ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 வாகனங்கள் - ஏப்ரல் 1-ம் தேதி முதல் தூய்மையான பெட்ரோல், டீசல்
Feb 21 2020 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
BS-6 என்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளன. அதற்கேற்ப அன்றைய தினமே உலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. அதாவது யூரோ-4 ரக எரிபொருட்களில் இருந்து நேரடியாக யூரோ-6 ரக எரிபொருட்களுக்கு இந்தியா மாறுகிறது. யூரோ-5 எரிபொருட்களுக்குச் செல்லாமல் நேரடியாக யூரோ-6 எரிபொருளுக்கு இந்தியா மாறுவது குறிப்பிடத்தக்கது.