இலங்கைக்‍கு மத்தியஅரசு 360 கோடி ரூபாய் நிதி உதவி - ஆயுதங்கள் வாங்குவதற்காக இந்தியா ஏற்பாடு

Jan 20 2020 7:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு ஆயுதங்கள் வாங்க, இந்தியா சார்பில் 360 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படவுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவல், அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சவை சந்தித்து பேசினார். இரு நாட்டு உறவு மேம்பாடு, தேச பாதுகாப்பு, உளவு தகவல் பரிமாற்றம், கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு ஆயுதங்கள் வாங்க இந்திய தரப்பிலிருந்து 360 கோடி ரூபாய் வழங்கப்படும் என திரு. அஜித் தோவல் உறுதி அளித்தார். உளவு தகவல்களை சேகரிப்பது தொடர்பான தொழில்நுட்பத்தையும் இலங்கைக்‍கு அளிக்கவுள்ளதாக தெரிவித்தார். இந்தியா, இலங்கை, மாலத்தீவு அடங்கிய கடல்சார் மண்டலம் தொடர்பான உளவு தகவல்களை ஆய்வு செய்வதன் முக்கியத்துவத்தையும் திரு. அஜித் தோவல் எடுத்துரைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00