இந்திய கடற்படையை வலிமை உள்ளதாக மாற்றும் நடவடிக்கையாக 40 போர்க் கப்பல்களை உருவாக்க மத்திய அரசு முடிவு

Aug 27 2014 2:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கடற்படையை வலிமை உள்ளதாக மாற்றும் நடவடிக்கையாக 40 போர்க் கப்பல்களை உருவாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய கடற்படைகளில் ஒன்றாகத் திகழும் இந்திய கடற்படையில் தற்போது இரண்டு விமானம் தாங்கிய கப்பல்கள், ஆயுதங்கள் கொண்டு செல்லும் ஒரு கப்பல் உள்ளிட்ட பல்வேறு ரக கப்பல்கள் உள்ளன. நீண்ட கடல் பரப்பு கொண்ட இந்தியாவுக்கு இவை போதுமானதாக இல்லை என்பதால், கடல்மார்க்கமாக தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் வகையில், மேலும் 40 போர்க்கப்பல்களை கட்ட கடற்படை முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, சர்வதேச அளவில் போர் விமானங்கள், போர்க் கப்பல்கள் மற்றும் ஆயுத கவச வாகனங்கள் ஆகியவற்றை தயார் செய்யும் பிரபல நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00