தமிழகத்தின் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகக்‍ கூறும் மத்திய அரசு ஆட்சியைக்‍ கலைக்‍காதது ஏன்? - கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி - மதுரையில் கழக நிர்வாகி நள்ளிரவில் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம்

Jun 22 2018 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அரசின் கட்டளைகளை ஏற்று செயல்படுத்தும் அரசாக எடப்பாடி நிர்வாகம் விளங்குகிறது என கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சர் தூண்டுதலின் பேரில் மதுரையில் கழக நிர்வாகியின் வீட்டை உடைத்து அவரைக்‍ கைது செய்த அரசின் அராஜக செயலுக்‍கும் திரு. டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் திரு. டிடிவி தினகரன் குற்றாலத்தில் செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்தார். தமிழகத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறும்நிலையில், அதற்காக ஆட்சியைக்‍ கலைக்‍காதது ஏன்? என்று அப்போது கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், மக்‍கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும், அரசு செயல்படுத்தக்‍கூடாது எனக்‍ கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00