உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் தமிழில் வெளியீடு : டிடிவி தினகரனுக்கு வழக்கறிஞர்கள் நேரில் நன்றி

Jul 25 2019 11:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் தமிழில் வெளியிட வலியுறுத்தி அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் சார்பில் கடிதம் எழுதிய பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் அசோசியேசன் உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் தமிழில் வெளியிட வலியுறுத்தி அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. திரு. டிடிவி தினகரன், கடந்த 3-ஆம் தேதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், தற்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் தமிழில் வெளியிடப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்‍கும் வகையில், தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் அசோசியேசன் உறுப்பினர்கள் திரு.பிரபாகரன், திரு.அமல்ராஜ், திரு.வேலுகார்த்திகேயன், திரு.பிரபு, திரு.மாறப்பன், திரு.பாலு, திரு.வேல்முருகன், திரு.ஸ்ரீமுருகன் ஆகியோர், திரு.டிடிவி.தினகரனுக்கு, பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தனர். அடையாறு இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது கழக பொருளாளர் திரு.வெற்றிவேல் உடனிருந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00