மது எதிர்ப்பாளர் நந்தினியின் தங்கை கைது : மது விலக்குக்கு எதிராக மதுரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றபோது போலீசார் நடவடிக்கை

Jul 8 2019 3:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருந்த முன்னாள் சட்டகல்லூரி மாணவி நந்தினியின் தங்கையை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

மதுரையில் பூரண மதுவிலக்கு வேண்டி முன்னாள் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவருடைய தந்தை இருவரும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், நீதிமன்றத்தின் அவமதிப்பு வழக்கு என்ற பெயரில் இருவரும் பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அரசுக்கு ஆதரவாக நீதிமன்றம் செயல்படுவதாக கோரி நீதிமன்றத்தை கண்டித்து, நந்தினியின் தங்கை நிரஞ்சனா இன்று மதுரை சட்டக் கல்லூரி முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதன்படி, இன்று நிரஞ்சனா அவரது வீட்டிலிருந்து கிளம்பிய போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00