திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பண விநியோகம் : அதிமுக நிர்வாகி கைது

May 20 2019 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்தது தொடர்பாக அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூர், தனக்கன்குளம், நாகமலைபுதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தோல்வி பயம் காரணமாக அதிமுகவினர் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி முன்பாக பண விநியோகம் செய்ததாக புகார்கள் எழுந்தன.

இதனை தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் வடிவேல்கரை பகுதியில் அதிமுக நிர்வாகி ஒருவர் வாக்காளர்களுக்கு பணவிநியோகம் செய்தபோது, அவரை, மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.ம.ஜெயபால் உள்ளிட்ட கழகத்தினர் கையும் களவுமாக பணக்கட்டுகளுடன் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கழகத்தின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்ட நிலையில், பணவிநியோகம் செய்த அதிமுக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00