கமல்ஹாசன் குறித்து அராஜகமாக பேசிய ராஜேந்திரபாலாஜியை கைது செய்யவேண்டும் : வளரும் தமிழகம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு

May 15 2019 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

கமல்ஹாசன் குறித்து சர்ச்சைக்‍குரிய வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்ய வேண்டும் என, வளரும் தமிழகம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்‍கப்பட்டுள்ளது.

இந்து தீவிரவாதம் பற்றி பேசிய கமலஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என்று ஒட்டபிடாரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார். இதற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமைச்சர் பதவியில் இருந்துகொண்டு பொறுப்பற்ற முறையில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்ய வேண்டும் என, வளரும் தமிழகம் கட்சி சார்பில் தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00