வறுமைக்‍கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்‍கு வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபாய் திட்டம் திடீர் நிறுத்தம் : எடப்பாடி பழனிசாமி அரசுக்‍கு பொதுமக்‍கள் கடும் கண்டனம்

Mar 22 2019 12:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

வறுமைக்‍ கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்‍கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த அரசு அதனை திடீரென நிறுத்தியுள்ளதற்கு பொதுமக்‍கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு மீது பொதுமக்கள் அதிருப்தியில் இருப்பதால், தேர்தலை மனதில் கொண்டு வறுமைக்‍கோட்டிற்குகீழ் உள்ள மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தது. இதனை நம்பி ஏராளமான பொதுமக்கள் விண்ணப்பித்தனர். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது. தேர்தலுக்கு முன்பு தொடங்கப்பட்ட எந்தவொரு திட்டமும் செயல்படுத்த தடை இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தும், எடப்பாடி பழனிசாமி அரசு பணம் கிடையாது என அறிவித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00