மக்களை விட மது விற்பனையால் வரும் வருமானம் முக்கியமா? : கவிஞர் வைரமுத்து பேட்டி
Jan 16 2019 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களை விட மது விற்பனையால் வரும் வருமானம் முக்கியமா? ஆட்சியில் யார் இருந்தாலும் மது விலக்கை கொண்டு வருபவர்களை மக்கள் கொண்டாடுவார்கள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். திருவள்ளுவர் திருநாளையொட்டி சென்னை பெசன்ட் நகரில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.