காங்கிரஸ் தமிழ்நாட்டை பற்றி யோசித்தது கிடையாது : பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு
Jan 16 2019 1:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரஸ் தமிழ்நாட்டை பற்றி யோசித்தது கிடையாது என பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடி வருகிற 27ம்தேதி தமிழகம் வரவுள்ளநிலையில், அதுதொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த திருமதி. தமிழிசை சௌந்தரராஜன், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காங்கிரஸ் தமிழக நலன் பற்றி எப்போதும் சிந்தித்தது கிடையாது என குற்றாம் சாட்டினார்.