ஜி.எஸ்.டி. ரிட்டன் செலுத்தும் வகையில் புதிய முறையில் மாற்றம் : தென்சென்னை ஜி.எஸ்.டி., துணை ஆணையர் வந்தனா ராஜ் தகவல்
Dec 8 2019 6:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ளவர்கள், 3 மாதங்களுக்கு ஒரு முறை ஜி.எஸ்.டி., ரிட்டன் செலுத்தும் வகையில் புதிய முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக, தென் சென்னை ஜி.எஸ்.டி., துணை ஆணையர் வந்தனா ராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. குறித்த கருத்துக் கேட்புக் கூட்டதிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.