மக்கள் பங்கேற்காத மறைமுக தேர்தல் சரியானது அல்ல : கே. எஸ். அழகிரி
Dec 6 2019 2:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாட்டில் தாழ்த்தப்பட்டோர்க்கான சரியான விகிதாச்சாரம் இல்லை என்றும், இது தவறான அணுகுமுறையாகும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.கே. எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் பங்கேற்காத மறைமுக தேர்தல் சரியானது அல்ல என அவர் விமர்சித்தார்.