உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து உள்ளாட்சித் தேர்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - தமிழக அரசு அறிவிப்பு
Dec 6 2019 4:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மதித்து மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர், 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை, மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் என கூறினார்.