காரைக்குடியில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான அறிவியல் கண்காட்சியில் இடம்பெற்ற மழலைகளின் கண்டுபிடிப்புகள்
Nov 19 2019 7:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 5 வயது குட்பட்ட குழந்தைகளுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
காரைக்குடியில், பள்ளி ஒன்றில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பங்கு பெற்ற அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மழலை மொழி பேசும் பிஞ்சு குழந்தைகளின் கண்டுபிடிப்புகள் இடம் பெற்றன. இதில் வானவியல், வடிவம், இயற்க்கை வளம் உள்ளிட்ட கண்டுபிடிப்புகளும், அவற்றை குழந்தைகள் விளக்கிய விதமும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.