ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன்பிடித்துக்‍ கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறி தாக்‍குதல் - 2 ஆயிரத்து 500க்‍கும் மேற்பட்ட மீனவர்கள் விரட்டியடிப்பு

Nov 19 2019 2:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன்பிடித்துக்‍ கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைந்து விரட்டியடித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 800-க்‍கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2 ஆயிரத்து 500-க்‍கும் மேற்பட்ட மீனவர்கள், மீனவளத்துறை அதிகாரிகளிடம் மீன்பிடி அனுமதி ரசீது பெற்று கடலுக்‍குச் சென்றனர். வழக்‍கமாக மீன்பிடிக்‍கும் பகுதியில் மீன்பிடித்துக்‍ கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக்‍ கடற்படையினர், தமிழக படகுகள் மீது மோதி படகுகளை சேதப்படுத்தினர். மீன் வலைகளை அறுத்து எறிந்ததுடன் மீனவர்களையும் அங்கிருந்து விரட்டியடித்தனர். கரை திரும்பிய மீனவர்கள், இந்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இருநாட்டு மீனவர்களும் சுமூகமாக மீன்பிடிக்‍க வகை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00