கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தயாராகும் பிரம்மாண்ட கேக் : 200 கிலோ உலர் திராட்சை, மதுபானம் கலக்கப்பட்டு கேக் தயாரிப்பு

Nov 15 2019 10:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் உதகையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மது பானங்களை கொண்டு கேக் தயாரிக்கும் நிகழ்ச்சியில், ஏராளமான சுற்றுலா பயணிகள், ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி, தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுற்றுலா பயணிகள் மற்றும் விடுதி ஊழியர்கள், 200 கிலோ எடை கொண்ட உலர் திராட்சை பழங்கள் மற்றும் வாசனை பொருட்களை ஒன்றாகச் சேர்ந்து கலக்கினர். பாட்டில்களில் வைக்கப்பட்டிருந்த பல வகையான மதுபானங்களையும் அதன் மீது ஓரே சமயத்தில் ஊற்றினர். பின்னர் அந்த கலவை, ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டப்பட்டது. இந்த கலவை, சுமார் ஒரு மாதம் ஊரவைக்கப்படும். ஒரு மாத காலம் முடிந்ததும், அதில், மைதா, முட்டை போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டு, கேக் தயாரிக்கப்படும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00