நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு - தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதிலாக வாக்காளர் ஒருவர் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி

Nov 12 2019 8:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி தொகுதியில், தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதில், தூத்துக்குடி தொகுதி வாக்காளர் தொடர்ந்து நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, தோல்வியடைந்த பாரதிய ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, தெலுங்கானா மாநில ஆளுனராக நியமிக்கபட்டதால், தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதி கோரி தமிழிசை சவுந்தரராஜன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி கோரி, ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த முத்து ராமலிங்கம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம், தொகுதியின் வாக்காளர் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளதால், தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதில் இவ்வழக்கை நடத்த முத்துராமலிங்கத்திற்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00